இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்:
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வாசகர்களாகிய என் நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நாளில் நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றி புதிய நல்ல எண்ணங்களை நமக்குள் வரவேற்க வேண்டும்.
அதைதான் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று தெரிவித்துள்ளார்கள் நம் பெரியவர்கள். அதன் படி வாழ வாழ்த்தும்
அன்பு நெஞசம்.
உங்கள்
ஈஸ்வரி
இதயம் நிறைந்த
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!