மேலே ஐந்து மூலகத்தைப் பற்றி பார்த்தோம். அக்குபஞ்சரில் எதை எல்லாம் சரி செய்ய முடியும் என்ற சந்தேகம் எழும். அதை பற்றி கூற இருக்கிறேன்.
1. எல்லா விதமான வலிகளை போக்கவல்லது .
2. நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியும்.
3. காய்ச்சல், சளி, சைன்ஸ் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் மிகுந்த இரத்த அழுத்தம் சரி செய்ய முடியும்.
4. நீரழிவு நோய் மற்றும் கண் பிரச்சனை சரி செய்ய முடியும்.
5. தூக்கமின்மை மற்றும் கர்பப்பை கோளாறு, சிறு நீரக கோளாறு, மஞ்சள் காமாலை, ஊது காமாலை சரி செய்ய முடியும்.
6. உடம்பில் எந்த ஒரு பிரச்சனையும் சரி செய்ய முடியும்.
அக்குபஞ்சரில் சரி செய்ய முடியாதவை:
திடீர் என்று ஏற்படும் விபத்துக்களில் ஏற்படும் இரத்த காயம் அதாவது தலை மண்டை ஓடு உடைந்து விடுவது மற்றும் கை கால் எலும்பு முறிவு போன்ற அவசர சிகிச்சை மற்றும் ஒன்றும் செய்ய முடியாது. இதை தவிர்த்து மற்ற எந்த ஒரு நோய்களையும் சரி செய்ய முடியும்.
அக்குபஞ்சரின் நன்மைகள்:
அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு side effect -டும் கிடையாது. குறைந்த நேரத்தில் அதிக பலன் கிடைக்கும். Needle போட்டுக் கொண்டு அமர்ந்து டி.வி பார்க்கலாம் மற்றும் புத்தகங்கள் படிக்கலாம் எந்த ஒரு சிரமமும் கிடையாது. மிகுந்த வலியும் கிடையாது. எந்த ஒரு வலியும் அக்குபஞ்சரில் ஒரு sittings எடுத்துக் கொண்டால் போதும் வலி பறந்து போய்விடும், அதிக செலவும் கிடையாது. எந்த ஒரு மருந்தும் கிடையாது. ஆனால் வெறும் ஊசியில் சரியாகிவிடுகிறது என்பது வியக்கதக்க விஷயம் ஆகும். ஏனென்றால் இது ஒரு இறை மருத்துவம் ஆகும். குறைந்தது 5 முதல் 7 வரை ஊசிகள் போடலாம். நன்றாக வேலை செய்யும். வேலை செய்வதை நாமே உணரலாம். இதையே ஊசி இல்லாமல் கையில் pressure கொடுப்பதை "Accu Pressure" என்று அழைக்கிறோம். அதுவும் சிறப்பாக கேட்கும் ஆனால் நாமே செய்து கொள்வதை விட பிறர் நமக்கு pressure கொடுக்கும் போது இன்னும் நன்றாக கேட்கும்.எனவே அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எல்லா விதமான நன்மைகளை அடையலாம்.
அக்குபஞ்சர் உருவான விதம்:
ஒரு அரசர் மரத்தடியில் தூங்கி கொண்டு இருக்கும் போது திடீர் என்று ஒரு அம்பு அவரை வந்து தாக்கியது. உடனே காவலாளிகள் அம்பு வந்த இடம் நோக்கி திரும்பி பார்த்தார்கள். அவனை பிடித்து வந்து சிறையில் வைக்க என்னுகையில் அரசர் அவனை பாராட்டினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் அவருக்கு நீண்ட நாட்களாக தலைவலியால் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கையில் இவனது அம்பு வந்து பட்டவுடன் தலைவலி போன இடம் தெரியவில்லை.
மகாபாரத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்த போது அவருடைய உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் சிறு ஊசிகளால் குத்தி வைத்து அவரது வலி உணர இயலாதவாறு செய்து ஒரு நல்ல நாளில் அவரது உயிர் பிரியுமாறு செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
இதிலிருந்து தொன்று தொட்டு நமது மண்ணில் இந்த மருத்துவ முறை இருந்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment