அன்புடைய வாசகர்களுக்கு,
உங்களின் மேலான ஆதரவிற்க்கு எனது பனிவான நன்றிகள்.
இந்த குறுகிய நாளில் இவ்வளவு வாசகர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் வர இருக்கின்றன.
மூன்று நாட்கள் நான் வெளியூர் செல்ல இருப்பதால் அடுத்த பதிவு வரும் திங்கட்கிழமை வெளிவரும்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment