Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Tuesday 4 December 2012

உங்கள் நோயை வேறுடன் பிடுங்க வேண்டுமா?



அக்குபஞ்சர் treatment எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழும். அதைப்பற்றி கூற இருக்கிறேன். நம் வியாதியின் அளவை பொறுத்து தான் சொல்லமுடியும். சின்ன பிரச்சனை என்றால் 3 sittings -ல் சரி செய்யலாம். பெரிய பெரிய பிரச்சனை என்றால் சில நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பல வருடம்  நாள்பட்ட நோயாக இருந்தால் அதற்கு ஏற்றால் போல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது என்ன ஒரு பெரிய விஷயம் என்றால் அக்குபஞ்சர் Needle போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வேறுடன் உள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும். அதாவது திரும்ப திரும்ப வராது என்பது உறுதி. மாத்திரை அதிகம் எடுத்துக்கொண்டால் நமது எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்பது மிக மிக முக்கியமான உண்மையாகும். அதனால் தயவு செய்து விழிப்புண்ர்வு ஏற்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment