அக்குபஞ்சரில் மாதவிடாய் பிரச்சனை -எளிதாக தீர்க்கும் பிரச்சனையே:
இனறு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. மாதம் ஒரு முறை சரியாக போகவில்லை என்றால் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம், எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
1. Heomoglobin Count குறைவாக இருக்கலாம்.
2. கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கலாம்
3. இரத்தம் குறைவாக இருக்கலாம் (Anemic Problem)
4. Thyrod Problem இருக்கலாம்
5. Iron சத்து குறைவாக இருக்கலாம்
6. Tension அதிகமாக இருந்தால்
இது போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படும். அதை எளிதாக சரி செய்து விடலாம் அக்குபஞ்சரில்.
Anemic Problem இருப்பவர்கள் (கருப்பு உலர்ந்த திராட்சை அதாவது கருப்பு கிஸ்மிஸ் பழம்) தினமும் 5-7 பழம் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்த உற்பத்தி ஆகிவிடும். முதலில் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருந்தவர்கள், பலம் பெற்று விடுவர். நிறைய கீரை வகைகள், மாதுளம் பழம் சேர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் Iron சத்து கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் Estrogen உற்பத்தி பெறவேண்டுமானால் Calcium சத்து தேவைப்படும். அதனால் பேரிச்சம் பழம் சேர்த்துக் கொண்டால் calcium குறைபாடு சரி செய்து விடும்.
மாதம் மாதம் சரியாக கழிவுகள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். உடம்பு உப்புசம் ஏற்பட்டு உடல் பெருத்து காணப்படும். அந்த கழிவுகள் உள்ளே தங்கிவிட்டால் என்ன செய்ய என்று தெரியாமல் முகத்தில் கரும்புள்ளியாக தோன்றிவிடும். முக அழகே கெட்டுவிடும். Tension அதிகமாக இருக்கும். அதனால் கழிவுகள் வெளியேற உடனே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் இருந்தால் உடனே சரி செய்து விடுங்கள், இல்லை என்றால் பின் கருத்தரிக்க இதுவும் ஒரு தடையாக இருக்கும். அக்குபஞ்சரில் இதற்கு மிக அருமையான புள்ளிகள் உள்ளன. எந்த ஒரு side effect கிடையாது. சில பேருக்கு இந்த மாதவிடாய் வந்தாலே பிடிக்காது என்பார்கள். அப்படி சொல்லாதீர்கள். இது ஒரு மிக அற்புதமான விஷயம். இது நடைபெறுவதால் தான் மிக அழகான குழந்தை நமக்கு கிடைக்கிறது. வயது வந்தவுடன் அதை ஒரு விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். சரியாக கழிவுகள் வெளியேறாவிட்டால் அதுதான் கட்டிகளாக மாறிவிடும். பின்பு நமக்குத்தான் பிரச்சனை ஏற்படும். எனவே எல்லோரும் நான் சொன்ன Tips ஐ கடைபிடியுங்கள். மாதவிடாய் என்பது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி
No comments:
Post a Comment